Saturday, April 11, 2009

பிரித்தானியாவில் வரலாறு காணாத மக்கள் எழுச்சி

பிரித்தானியாவில் கடந்த ஒரு வார காலமாகவே தன்னெழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் இன்று மேலும் ஒரு உச்சநிலையாக, பிரித்தானி தமிழர் பேரவை விடுத்த அழைப்பை ஏற்று சுமார் இரண்டுலட்சம் தமிழ்மக்கள் பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் அணிதிரண்டனர். இன்று இலண்டன நேரம் பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமான ஊர்வலம் சுமார் ஆறு மைல்களுக்கமதிகமான நீளமாக நீண்டிருந்தது.

மேலும் அறிய

இப் பேரணிகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவை பிரதிநிதி சுரேன் அவர்களின் கருத்து ஒலி வடிவில்:

No comments: