Sunday, May 10, 2009

மக்களே! பெரியாரின் பேரன் சீமான் கேட்கின்றேன். தமிழகத்திலிருந்து காங்கிரசை விரட்டுங்கள்.


தமிழகத் தேர்தற்களத்தின் பிரச்சாரக் களத்தில், இறுதிக்ட்டப்பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சென்னை வருகிறார். சென்னையில், திமுக தலைவர் கருணாநிதியுடன் இணைந்து. திமுக கூட்டணிக்காகப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசவுள்ளார்.

சென்னைத் தீவுத்திடலில் இன்று மாலை இப்பிரச்சாரக் கூட்டம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. சோனியாந்தியின் வருகையை முன்னிட்டு இப்பிரதேசங்களிலெல்லாம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஆயிரக் கணக்கான பொலிசார் சென்னையின் பல பாகங்களிலும் குவிக்கபட்எருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

No comments: