Monday, May 11, 2009

ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம்

இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கூட்டம் முடிந்ததும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மிலிபாண்ட்,

பிரான்ஸ் பிரதிநிதி 'பேர்னர்ட் கௌச்னே' உடன் சேர்ந்து தலைமை வகித்து ஐ.நா பாதுகாப்புச் சபையின் சர்வதேச பிரதிநிதிகளுக்காகவும், இலங்கையில் செயற் திறனுடன் உள்ள அரச சார்பற்ற மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களுக்காகவும் நடத்திய கூட்டத்தில் பாதுகாப்புச்சபையின் 8 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து வாசிக்க

No comments: