Wednesday, May 13, 2009

இலங்கையில் இரத்த ஆறு ஓடும் அபாயம் இன்றிரவு ஏற்படலாம்.- சர்வதேச மன்னிப்பு சபை


பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட 3 Km இற்கும் குறைவான பரப்பில் அகப்பட்டுள்ள கிட்டத்தட்ட 50 000 மக்கள் கனரக ஆயுதங்கள் மூலம் கொல்லப்படவும்,அதிக எண்ணிக்கையில் காயப்படுத்தப்படவும்,காயங்கள் குணப்படுத்தப்படாமல் நோயினாலும்,போசாக்கின்மையாலும் இறக்கவும் வாய்ப்புக்கள் பெருகி விட்டன என சர்வதேச மன்னிப்பு சபை குற்றஞ்சாட்டியுள்ளது. 'கடந்த சில தினங்களாக, இந்தியாவின் மிக வலுவான மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள கட்சிகள் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் கொல்லப்படுவதிலிருந்து சிறு பாதுகாப்பு வழங்கியிருந்த போதும் இன்று தேர்தல் முடிந்தவுடன் இந்த வழியும் அடைக்கப்பட்டு விடும். அத்துடன் இலங்கை அரசாங்கம் மேலும் மிக வலுவான கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்தத் தொடங்கும்.

தொடர்ந்து வாசிக்க

No comments: