Wednesday, May 13, 2009

பாதுகாப்பு சபையில் முதலாவது சம்பிரதாய விவாதம்!

ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் பாதுகாப்பு சபையில், சிறிலங்கா விவகாரம் பற்றிய சம்பிரதாய பூர்வமான முதலாவது விவாதம் (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக ராஜதந்திரிகள் கருத்து தெரிவிக்கையில், மோதல் வலயத்தில் சிக்கியுள்ள மக்கள் பிரதேசங்கள் மீது, சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் ஷெல் தாக்குதல்களை நிறுத்துமாறு அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.ஐ.நாவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மௌரிஸ் ரிபர்ட் மற்றும் ஏணைய மேற்கத்தேய பிரதிநிதிகள், இம்மூடிய கதவு விவாதத்தினுள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

No comments: