
இலங்கையில் போர் முற்றிய போது சர்வதேச சமூகத்துக்கு மறைக்கப்பட்டு நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவும் அவற்றை வழிநடத்திய அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ ராணுவக் கட்டளைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் மிக உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்களான டாம் லாண்டோஸ் மனித உரிமைகள் கமிஷன் இன் அதிகாரிகள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்குக் கடிதம் மற்றும் மின்னஞ்சல் ஊடாக வினவியுள்ளனர்.
மேலும் வாசிக்க
No comments:
Post a Comment