Saturday, June 20, 2009

ஈரான் ஆர்ப்பாட்டத்தில் 19 பொதுமக்கள் பலி


ஜூன் 20 சனி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சமீபத்தில் அங்கு இடம்பெற்ற தேர்தல் முடிவுகளை எதிர்த்து நடந்த பேரணியின் போது 19 பொது மக்கள் போலிசாருக்கும் அவர்களுக்கும் இடையே பின்னர் உருவான மோதலில் பலியாகியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
இம்மோதலின் போது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக சிஎன்என் செய்தித்தாபனம் தெரிவிக்கின்றது.

மேலும் வாசிக்க...

No comments: