Tuesday, June 16, 2009

ஈரானில் தேர்தல் முடிவை எதிர்த்து தொடரும் ஆர்ப்பாட்டம் - 7 பேர் பலி


ஈரானின் முன்னாள் அதிபர் முஹமட் அஹ்மடிநிஜாத்தே 62 வீதம் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றார் என்று அந்நாட்டின் அரச ஊடகங்கள் ஜூன் 13 இல் செய்தி வெளியிட்டதிலிருந்து அங்கு எதிர்த்தரப்பிலிருந்து கடும் ஆட்சேபமும் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் கிளம்பத் தொடங்கி விட்டன. 1979 இல் ஈரானில் இடம்பெற்ற மக்கள் புரட்சியின் பின்னர் முதற் தடவையாக சுமார் இலட்சக்கணக்கான மக்கள் டெஹ்ரானில் ஒன்று கூடி அமைதியாகத் தமது கோரிக்கைகளை நேற்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க...

No comments: