Tuesday, June 23, 2009

பிரபல தமிழ்திரைப்படத் தயாரிப்பாளர் கைதும் விடுதலையும்.

பிரமிட் சாய்மீரா. அன்மைக்காலங்களில், தமிழத்திரையுலகில் அதிக செல்வாக்குப் பெற்ற சினிமா நிறுவனம் எனலாம். இந்நிறுவனத்தின் தலைவர் சுவாமிநாதன் இன்று காவற்துறையால் கைது செய்யப்பட்டார். ஹரியானவைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனத்துடனான பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வழக்கில் நீதிமன்றத்துக்குச் சமூகந்தராமையே இவரது கைதுக்குக் காரணம் எனத் தெரியவருகிறது.

தொடர்ந்து வாசிக்க

No comments: