Sunday, June 28, 2009

தமிழினத்தின் அழிவுக்குக் காரணம், தமிழன் தமிழனாக தமிழகத்தில் இல்லை - சீமான்


'ஈழத் தமிழர்களை தாய்த் தமிழகம் தனது மடியில் வாரி அரவணைக்கும்' என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிரணியால், பேரணியொன்று நடாத்தப்பட்டது. நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற இப்பேரணி சென்னை மன்றோ சிலையில் இருந்து புறப்பட்டது. பேரணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராசா தலைமை தாங்கினார். பேரணியைத் திரைப்பட இயக்குநர் சீமான் பேரணியை தொடங்கி வைத்தார்.
அவர் அங்கு உரையாற்றுகையில்

No comments: