Wednesday, June 24, 2009

மாவோஜிட் தலைவர் தப்பியதாக கருதும் காவல்துறை


மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் ஐம்பது கிராமங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாவோயிஸ்டுகள் தலைவர் அங்கிருந்து தப்பிவிட்டதாக, தேடுதல் வேட்டையிலுள்ள படையினர் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மாவோயிஸ்ட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து அவர்களை தீவிரவாதிகள் என அறிவி்த்திருக்கும் நிலையில், கோடீஸ்வரராவ் எனும் பெயருடைய இவர் தப்பிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அநேகமாக இவர் வங்கதேசத்திற்கு தப்பியிருக்கலாம் என காவற்துறை தரப்பில் நம்பப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க

No comments: