Wednesday, June 24, 2009

வணங்கா மண் கப்பல் குறித்து இந்திய மத்திய அரசு இன்று இறுதி முடிவு?


இந்திய கடற்படை அதிகாரிகளால், வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு, சென்னை கடற்பரப்புக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டுள்ள 'வணங்கா மண்' கப்பல் குறித்து இன்று மத்திய அரசு முடிவு செய்யவிருக்கிறது. ஐரோப்பிய புலம்பெயர் மக்களின் நிவாரண பொருட்களை ஏற்றுக்கொண்டு, வன்னி நோக்கி புறப்பட்ட இக்கப்பல், சிறிலங்கா அரசினால் நிராகரிக்கப்பட்டதனால், பொருட்களுடன் சென்னை துறைமுகத்திற்கு அருகாமையில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தது...

No comments: