Monday, June 8, 2009

'வணங்காமண் ' கப்பல் திருப்பப்படுகிறது - நிவாரணப்பொருட்கள் இறக்கப்படவில்லை


வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக, புலம்பெயர் மக்கள் அளித்த நிவாரண பொருட்களுடன் இலங்கை வந்தடைந்த வணங்கா மண் கப்பலை, எவ்வித நிவாரண பொருட்களையும் தரையிறக்கம் செய்யாமலே, நாட்டை விட்டு வெளியேற்றுமாறு சிறிலங்கா அரச அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

No comments: