Thursday, June 18, 2009

சிறிலங்கா கிரிக்கிகெட் அணிமீது தாக்குதல் நடாத்திய தீவிரவாதி பாகிஸ்தானில் கைது


கடந்த மார்ச் மாத முதல்வாரத்தில், பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகருக்கு கிரிக்கெட் விளையாட சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது, இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இதில் கிரிக்கெட் வீரர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய பாகிஸ்தானியப் போலீசார் எட்டுப்பேர் உயிர் இழந்தனர். இச்சம்பவம் பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்புக் குறித்து வெளிநாடுகளில் மிகுந்த அச்சத்தைத் தோற்றுவித்திருந்தது. இத் தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கடும் தேடுதலை நடத்தி வந்த போலீசார், நேற்று இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகக் கருதப்படும், முகம்மது ஜூபைர் நெக் என்ற...

மேலும் வாசிக்க...

No comments: