Sunday, June 28, 2009

'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' Final - ஒரு கலக்கல் பார்வை


தமிழகத்தின் மிகப்பிரபல்யமான நடன நிகழ்ச்சிகளில் (Reality Show) ஒன்றான விஜய் டீ.வி.யின் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' இறுதிப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்த நடனப்போட்டியில் கிட்டத்தட்ட ஒருவருட காலத்தை அண்மித்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்ட 8000 போட்டியாளர்களில் இறுதிப்போட்டிக்கு 4 பேர் தெரிவாகியிருந்தனர்.

முயற்சி, கடின உழைப்பு, நடனத்தில் இருந்த நாட்டம் என்பன இவர்களை பல சுற்றுக்களை கடந்து இறுதிப்போட்டிவரை கொண்டு வந்து விட்டது.இறுதிப்போட்டிக்கு பிரேம் கோபால் (இலங்கையை சேர்ந்தவர்), செரிப், நந்தா மற்றும் மனோஜ் குமார் ஆகிய நான்கு பேர் தெரிவாகினர்.

தொடர்ந்து வாசிக்க..

No comments: