Tuesday, June 23, 2009

போரில் சிக்கிய தமிழ் மக்கள் விடயத்தில் ஐ.நா பாதுகாப்பு சபை வரலாற்று பிழை- HRW


சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின் போது, சிக்கியிருந்த பொதுமக்கள் விவகாரத்தில், ஐ.நாவின் பாதுகாப்பு சபை வரலாற்று தவிறிழைத்துள்ளதாக, மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. சிறிலங்கா,கொங்கோ குடியரசு,சூடான்,சாட்,போன்ற நாடுகளில் தொடரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக, பாதுகாப்பு சபை கடைப்பிடித்த அலட்சியப்போக்கை சுட்டிக்காட்டி ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் தூதுவர் குழுவுக்கு, மனித உரிமை கண்காணிப்பகம் எழுதியுள்ள கடிதத்திலேயே சிறிலங்கா தொடர்பாக இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தொடர்ந்து வாசிக்க

1 comment:

ttpian said...

மே மாதம் 16 ஆம் தேதி....காலை
எமது தமிழ் இனம் இந்திய+சின்கல+வெள்ளைக்கார ராணுவம் குழி தோண்டி புதைத்தபோது......
தமிழ் கடவுள் முருகன்
ஆன்கிலக்கடவுள் ஜீசச்...
அரேபியக் கடவுள் அல்லா..
இவர்கள் அனைவரும் எங்கே போனார்கள்?