
தமிழின உணர்வாளரும், இயக்குனருமான சீமான் கூறியது போன்று 'வடக்கில், இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீள் குடியமர்த்தாது, அப்பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்க சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவல்கள், அரச தரப்பில் இருந்தும் வெளியாகியிருக்கின்றன. யாழ், மன்னார் மற்றும் வன்னிப்பிரதேசங்களை கேந்திரமாக கொண்டு 60 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியமர்த்த சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அந்ததந்த பிரதேசங்களில் சிங்கள பாடசாலைகள், மருத்துவமனைகள், மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்தும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தொடர்ந்து வாசிக்க....
No comments:
Post a Comment