Thursday, July 9, 2009

65 பேரின் உயிரைக்குடித்த கள்ளச்சாராயம் - அகமபாத்தில் தொடர்கிறது பதற்றம்


குஜராத் மாநிலம் அகமபாத் அருகே மஜூர்காம் பகுதியில் கடந்த் இருதினங்களுக்கு முன்பு விஷச்சாராயம் குடித்ததில் 7 பேர் உயிரிழந்ததுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை 25 பேர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது அடுத்தடுத்து பலரின் உடல்நிலை பாதிக்கபப்ட்டதில், நேற்று இரவு 17 பேர் மரணம் அடைந்தனர்.
இதன் மூலம் விஷச்சாராயத்துக்கு பலியானோர் தொகை 65 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க...

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்