
வைத்தியர் சத்தியமூர்த்தி உட்பட சிலர், விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பெருமளவில் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளனர் என குற்றப்புலனாய்வு துறை திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அந்த வைத்தியசாலையில் இருந்து சுகாதார பணியாளர்களுடன், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்று, விடுதலைப்புலிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர் எனவும், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் சிகிச்சை அளித்துள்ளனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டனர்.
இதனை செவிமடுத்த நீதவான், அந்நபர்களை பார்வையிட்டதுடன்,
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment