Wednesday, July 22, 2009

யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் கரையொதுங்கும் சடலங்கள் தமிழக மீனவர்களதா..?


கடந்த மூன்று தினங்களுக்குள் யாழ்ப்பாணம் புங்குடுதீவுக் கடற்கரையில் நான்கு பேரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உருக்குலைந்த நிலையிலுள்ள இந்தச் சடலங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கரையொதுங்கியுள்ள சடலங்கள் தமிழக மீனவர்களுடையதா எனும் சந்தேகமும் எழுந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

தொடர்ந்து வாசிக்க

No comments: