
வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களின் நிலை தொடர்பாக சர்வதேசத் தலைவர்கள் சிலருடன் தான் ஆலோசனை நடத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் பற்றி வாஷிங்டனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் சமீபத்தில் இலங்கைக்குத் தான் மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை மிக விரைவில் அவர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment