Friday, August 7, 2009

தாய்ப்பாலின் மகத்துவத்திற்காய் - ஏஞ்சலினா ஜூலியுடன் இணைந்த வித்தியாசமான சிந்தனை

ஹொலிவூட்டின் பிரபல நட்சத்திரங்களில் ஒருவரான ஏஞ்சலினா ஜூலியின் தோற்றத்தினை ஒத்த வகையில் வித்தியாசமான ஒரு சிலை ஓக்லமா நகரில் நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையில் ஜூலி இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. இதனை செதுக்கியுள்ள நியூயோர்க்கை சேர்ந்த சிற்பி டேனியல் எட்வார்ட்ஸ் Landmark for Breast feeding என இச்சிலைக்கு பெயரிட்டுள்ளதாக தெரிவுத்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க..

No comments: