
நடைபெற்று முடிந்த வடக்கு, மற்றும் ஊவா உள்ளூராட்சி மன்ற தேர்தலில், 10602 வாக்குகளை பெற்று போனஸ் ஆசனங்கள் உட்பட 13 ஆசனங்களுடன், யாழ் மாநகர சபையினை ஆளும் (மகிந்த ராஜபக்ச) அரசு கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 8802 வாக்குகளை பெற்று 8 ஆசனங்களை பெற்றுள்ளதுடன், சுபியான் தலைமையிலான சுயேட்சை குழுவினர் 1125 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி 1007 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment