Thursday, August 20, 2009

கே.பி யின் உதவியாளரும் கைது செய்யப்பட்டாரா..?



விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் சிறிலங்கா புலனாய்வுத்துறையால் கைது செய்யப்ட்டிருந்தமை தெரிந்ததே.இவரது கைது முதலில் ஒரு கடத்தல் சம்பவமாக இருந்தது எனவும், இது ஒரு ஒழுங்கற்ற முறைமை எனவும், பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கபட்டிருந்தன. இந்நிலையில், பத்மநாதனின் உதவியாளர் ஒருவரையும், சிறிலங்காப் புலனாய்வுத்துறையாளர்கள் கைது செய்திருப்பதாக சிங்கள நாளிதழ்ச் செய்தியை ஆதாரங்காட்டி, கொழும்பச் செய்திகள் சில தெரிவிக்கின்றன

தொடர்ந்து வாசிக்க

No comments: