Friday, September 25, 2009

ஐ.நாவின் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு!

ஐ.நாவின் 64 வது பொதுக்கூட்டம் நியுயோர்க்கில் ஆரம்பமாகி,நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதன் போது, அணு ஆயுத பரவல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து நாடுகளுக்கும் இடையே ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டு, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் படி கோரப்பட்டது. இதற்கும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஐ.நாவின் பொதுக்கூட்டத்தில் எட்டப்பட்டுள்ள ஒரு முக்கிய விடயமாகும். எனினும், இத்தீர்மானத்திற்கு கையெழுத்திட இந்தியா மட்டும்


தொடர்ந்து வாசிக்க...

No comments: