Friday, October 23, 2009

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றத்திற்கு புதிய ஆதாரம் - அமெரிக்கா 68 பக்க அறிக்கை!

AddThis Social Bookmark Button

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையே இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற கால கட்டத்தில் பெருமளவான பொதுமகக்ள் கொல்லப்பட்டதாகவும், யுத்தக்குற்றச்செயல்கள் இடம்பெற்றதாகவும், மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்கவும் இதனை ஆமோதித்திருந்தது. எனினும், சிறிலங்கா அரசு திட்டவட்டமாக மறுத்ததுடன், இது ஒரு தவறான கருத்தென கூறியது. இந்நிலையில், போர்க்குற்றத்திற்கான ஆதாரங்கள், தகவல்கள் உள்ளடக்கியதாக, அறிக்கை ஒன்றினை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது.

60 பக்கங்களை கொண்ட இவ் அறிக்கை, தமிழீழ விடுதலைப்புலிகளின் யுத்தக்குற்றச்செயல்கள் உட்பட, சிறுவர்களும் ஆயுத மோதல்களும், பொதுமக்கள் மற்றும் அவர்களுடைய உடமைகள் பாதிப்பு, சரணடைய முனைந்த அல்லது கைது செய்யபப்ட்ட போராளிகளின் படுகொலை, ...

தொடர்ந்து வாசிக்க....

No comments: