Tuesday, October 20, 2009

படகுடன் கைப்பற்றப்பட்ட இலங்கைத்தமிழர்களைஇந்தோனேசியாவில் தங்கவைக்க அனுமதி

AddThis Social Bookmark Button இந்தோனேஷிய துறைகத்தை அடைந்துள்ள, புகலிடம் கோரும் இலங்கைத் தமிழர்கள் 78 பேரை அந்நாட்டில் தற்காலிகமாக தங்கவைப்பது தொடர்பான உடன்படிக்கை ஒன்றில் அவுஸ்திரேலியாவும் இந்தோனேஷியாவும் கைச்சாத்திட்டுள்ளதாக ஏ.எப்.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
ஜகர்த்தாவில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட்டுக்கும் இந்தோனேஷிய ஜனாதிபதி சுசிலோ யுதோயோனோவுக்கு read continue...

No comments: