Tuesday, October 27, 2009

சுதந்திரத்தின் பின், இந்த ஆட்சியிலே ஊடக அடக்குமுறை உச்சம் - லால் பெரேரா



நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் எந்த ஆட்சியிலும் இல்லாதவாறு இந்த ஆட்சியிலேயே ஊடக அடக்குறை மிக உச்ச அளவில் இடம்பெற்று வருவதுடன், மக்கள் தகவல் அறிந்து கொள்ளும் உரிமைகளுக்கும் சவால் விடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கப் பேச்சாளர் லால் பெரேரா தெரிவித்தார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: