
ஆப்கானிஸ்தானிலுள்ள சீனியர் அல்கொய்தா தலைவர் ஒருவர் சமீபத்தில் பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுக்கு பின்னால் அமெரிக்காவின் செக்கியூரிட்டி குழுவான பிளாக் வாட்டர் செயல் புரிந்திருப்பதாக அறிக்கை விடுத்துள்ளார். முஸ்தபா அபு யாசிட் என்று இனங்காணப்பட்டுள்ள மேற்படி நபரின் ஒலிநாடாவில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment