Wednesday, December 30, 2009

சிறிலங்கா அரசுக்கு எதிராகச் செயற்படும் 28 பேரைக் கைது செய்ய இரகசிய உத்தரவு


சிறிலங்கா அரசுக்கு எதிராக செயற்படும் 28 பேரைக் கைது செய்ய சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பிலிருந்து செய்திகள் கசிந்திருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவினை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே பிறப்பித்துள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தொடர்ந்து வாசிக்க

No comments: