Friday, December 18, 2009

கோப்பனேகன் மேயர்கள் மாநாட்டில், சென்னை மேயர் - அர்னால்ட் சந்திப்பு


டென்மார்க் கோப்பனஹன் நகரில் பருவநிலை மாற்றங்கள் குறித்து நடைபெற்று வரும் மேயர்கள் மாநாட்டில் சென்னை மாநகராட்சி மேயர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டார்கள். இந்தியாவிலிருந்து சென்னை மாநகர மேயருக்கும், டெல்லி மாநகர மேயருக்கும் இம்மநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து வாசிக்க

No comments: