சுதந்திர தமிழீழத் தாகத்துடன் டென்மார்க்கில் 04-02-2010 இல் பேரணி!
இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக தமது பூர்வீக தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டுமானால் அது அன்னிய சக்திகளிடம் அவர்கள் இழந்த இறைமையை மீளப்பெற்று அமைக்கும் சுதந்திர தமிழீழத்தில் தான் முடியும்.! மேலும்
No comments:
Post a Comment