Tuesday, January 26, 2010

ஊடகவியலாளரைக் காணவில்லை, பொலிஸில் முறைப்பாடு - கடத்தப்பட்டதாகச் சந்தேகம்!



தேர்தல் பரபரப்புக்களுக்கு மத்தியில் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் காணமற்போயுள்ளதாகப் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட என்ற ஊடகவியலாளரே இவ்வாறு காணமற்போயுள்ளதாகத் தெரிவிக்கப்டுகிறது மேலும்

No comments: