Saturday, January 23, 2010

ஜனாதிபதி என்னைக் கொல்ல முயல்கின்றார் -டிரான், மகிந்த பதவி விலகவேண்டும் - சந்திரிகா


சிறிலங்கா ஜனாதிபதி தன்னைக் கொலை செய்ய முயற்சித்துவருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு செயலாளர் டிரான் அலஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவரது வீட்டின் மீது நேற்று அதிகாலை நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்து ஊடகங்களுக்குக் கருதுத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: