Sunday, January 31, 2010

பொன்சேக, இராணுவ சுற்றி வளைப்பில் இருந்த போது அகமகிழ்ந்த பான் கீ மூன்?

AddThis  Social Bookmark Button

சிறிலங்காவில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற்றமையும், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளாராக போட்டியிட்ட சரத் பொன்சேக தோல்வியடைந்தமையும், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆறுதலான அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பதாக இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க...

No comments: