Friday, February 19, 2010

நேற்று ரஜினி, இன்று அஜித் - பாராட்டுவிழா பரபரப்பும், பாவ மன்னிப்பும்!


உணர்ச்சி வசப்பட்டுப் பேசுதல், பின் வருத்தம் தெரிவித்தல் என்பது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாடிக்கையாகிப் போன விடயம். அன்மையில் அவர் உணர்ச்சி வசப்பட்டது, தமிழக முதல்வருக்கு திரையுலகம் நடத்திய பாராட்டுவிழாவில். இம்முறை சற்று மாறுதலாக தான் பேசாமல், சக நடிகரின் பேச்சுக்கு, சபை நடுவில் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்.



தொடர்ந்து வாசிக்க

1 comment:

Unknown said...

THEY CANT GO AGAINST DMK'S MAFIA POWER.

ALL BUSINESS AND MONEY & POWER UNDER THEIR CONTROL.

ALREADY VIJAY OUT,SURIYA AFFECTED BY IT RAID, NOW THIS IS TIME FOR AJITH AND RAJINI.