Sunday, February 21, 2010

தெலுங்கான போராட்டத்தில் தீக்குளித்த மாணவர் மரணம். ஹைதாராபாத்தில் பதற்ற நிலை!


ஆந்திராவில் தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி நடத்து வரும் போராட்டங்களில், அதிர்ச்சி தரும் வகையில் நேற்று மாணவர் ஒருவர் தீக்குளித்தார். ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இச் சம்பவத்தில், காயமடைந்த மாணவர், காவல்துறையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.


தொடர்ந்து வாசிக்க

No comments: