Monday, February 22, 2010

அமெரிக்க உயர்நீதிமன்றில் உருத்திர குமாரன் வாதாடும் முக்கிய வழக்கு நாளை விசாரணை!

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி அனுப்புவதை மனிதாபிமான ரீதியிலான உதவியாக நோக்கவேண்டும், அத்தகைய உதவிகள் செய்வதை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கையாக நோக்கக்கூடாது என அமெரிக்க உயர்நீதிமன்றில் துருக்கியின் குர்திஷ் உழைக்கும் கட்சி , தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளரும் சட்டநிபுணருமாகிய வி. உருத்திரகுமாரன் வாதாடவுள்ளதாகத் தெரிவிக்கபடுகிறது மேலும்

No comments: