Saturday, February 27, 2010

'எண்ணெய் விலையேற்றம்,இனி எருமையில் தான் பயணம்'- மதுரையில் நூதன போராட்டம்

AddThis  Social Bookmark Button

இந்திய அரசாங்கம் நாடடின் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. அதில் பெட்ரால், டீசல் ஆகிய எரிபொருளின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த இரண்டின் விலையும உயர்த்தப்பட்டால் இதனுடன் தொடர்புடைய அனைத்து

உற்பத்தி பொருட்களின் விலையும் உயர்ந்து விடும் என்பது இயற்கை. ஏற்கனவே நாட்டில் அரிசி, காய்கறி உள்பட அத்தனை அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலைஉயர்வு வரும் காலத்தில் அடித்தள, மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

தொடர்ந்து வாசிக்க....

No comments: