Tuesday, February 16, 2010

இனக்கலவர மிரட்டலினால் இடைநிறுத்தப்பட்டது பெளத்த தேரர்கள் மாநாடு!



வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகிப் போயுள்ளது தென்னிலங்கையின் பெளத்த பேரினவாத அரசியல். காலம் காலமாக சிறுபாண்மையினங்களை ஒடுக்குவதற்காக, சிங்கள பெளத்த பேரினவாதிகள் வளர்த்தெடுத்த, இனவாதத்தின் பேராலேயே, சிறிலங்காவின் அதி உயர் பெளத்த பீடங்கள் முன்னெடுக்கவிருந்த, பெளத்த தேரர்கள் மாநாடு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது


தொடர்ந்து வாசிக்க

No comments: