Sunday, May 2, 2010

இணையத்தள ஊடக வியலாளர்களுக்கு அச்சுறுத்தல் - பான் கீ மூன் அறிக்கை!

AddThis Social  Bookmark Button

உலகின் சகல நாட்டு அரசுகளும், ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஐ.நாவின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் அறிக்கை விடுத்துள்ளார்.நாளை அனுஷ்ட்டிக்கப்படவுள்ள உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், மேலும்

ஊடகவியலாளர்களை பாதுகாப்பதன்றி மட்டுமல்லாது, அவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடும் நபர்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் 19ம் சரத்

read more..

No comments: