இலங்கைத் தமிழர் தொடர்பில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தவில்லை - மு.கருணாநிதி!
இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பில் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் போதிலும், இந்திய மத்திய அரசு உரிய கவனம் செலுத்தாமை வருத்தமளிப்பதாக தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment