
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் சிலரைத் சிறிலங்கா அரச புலனாய்வுத் துறை தீவிரமாக தேடத் தொடங்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டிக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment