Monday, August 30, 2010

தமிழகத்தில் வன்முறையைக் கட்டவிழ்க கம்யூனிஸ்ட்டுகள் திட்டம் - தமிழக முதல்வர்


இந்தியாவின் வேறு சில மாநிலங்களைப்போல, வன்முறை, கொலைவெறித் தாக்குதல்களைத் தமிழகத்திலும் கட்டவிழ்த்து விட கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டு வருவதாக தமிழக முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று திங்கட்கிழமை, மிக நீண்ட அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: