Wednesday, August 25, 2010

சிறிலங்கா கனேடிய தூதுவரின் தமிழ் அகதிகள் மீதான குற்றச் சாட்டுக்கு, ஒபேஸ்ட் கடும் ஆட்சேபம்!


இலங்கை அகதிகள் தொடர்பில், கனேடிய உயர்ஸ்தானிய‌கர் வாகீஸ்வர‌ விடுத்த குற்றச்சாட்டுக்களுக்கு வெஸ்லிய‌ன் பல்கலைக்கழ பேராசிரியரும், இலங்கை அரசியல் நிபுணருமான ரொபேட் ஒபேஸ்ட் மறுப்பு தெரிவித்துள்ளார். வாகீஸ்வர கூறுவது போல இலங்கையில் தமக்கு பாதுகாப்பில்லை என பொய்யான குற்றச்சாட்டுக்களை அகதிகள் கூறவில்லை எனவும், அவர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: