Thursday, August 26, 2010

ராதாமோகனின் பாடல்கள் இல்லா பயணம்!


சினிமாவுக்கு பாடல்கள் தேவையில்லை என்பது நீண்ட கால விவாதம். ஆனால் இந்திய சினிமா என்பது கூத்து மரபின் நீட்சி என்பதால் பாடல்கள் இல்லாமல் படமெடுப்பது சாத்தியமில்லை என்பது எதிர்விவாதம். பாடல்கள் இல்லாமல் தமிழ்ச் சூழலில் சில சினிமாக்கள் எடுக்கப்படிருந்தாலும் இப்போது இரண்டு பாடல்கள் இல்லாத சினிமாக்களை எடுத்திருக்கிறார்கள் கோலிவுட்டில்! ஒன்று கௌதம் வாசுதேவ் மேனனின் நடுநிசிநாய்கள். மற்றொன்று ராதாமோகனின் பயணம்.


தொடர்ந்து வாசிக்க

No comments: