Monday, August 23, 2010

டெல்லியில் வழக்கறிஞர்கள் போராட்டத்தினை திசை திருப்புகிறாரா திருமாவளன் ?



தமிழக உயர் நீதிமன்றங்களில், தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி நாளை 25.08.2010 புது டில்லியில் மதுரை வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தச் சென்றிருக்கின்றார்கள். ஏற்கனவே மதுரையில், கடந் ஜுன் 9ந் தேதி முதல் 24ந் தேதி வரையில் உண்ணா விரதப் போராட்டம் நடத்திய இவர்களின் போராட்டத்திற்கு எதுவித பலனும் கிடைக்காத நிலையில், அவர்கள் தங்கள் போராட்டத்தினை புது டில்லியில் நடத்தச் சென்றிருப்பதாக அறியப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க

No comments: