Tuesday, August 31, 2010

சிறிலங்கா ஜனாதிபதியை அமெரிக்காவில் கைது செய்ய முடியுமா? - சட்ட ஆய்வில் தமிழர் அமைப்பு



அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவதற்காக, அந்நாட்டிற்கு வருகைதரும் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவை, போர்க்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், கைது செய்ய முடியுமா என ஒபாமாவுக்கான தமிழர்கள் எனும் அமைப்பு அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசருக்கு எழுதிய குறிப்பில் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க

No comments: