Tuesday, September 7, 2010

பிணையில் செல்வதற்காவது உதவுங்கள் - அனுராதபுரம் சிறைக்கைதிகள் உருக்கம்.


விடுதலையின்றி சிறையில் அடைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வளர்ந்தது அல்லது வாழ்ந்ததுவா? என அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கேட்டுள்ளார்கள்.

தொடர்ந்து வாசிக்க

No comments: