Friday, March 4, 2011

ராணாவில் ரஜனியோடு மோதப்போவது நீலாம்பரியா அல்லது ரேகாவா..?



சூப்பர் ஸ்டார் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்க இருக்கும் ராணாவின் முக்கிய நட்சத்திரங்களை தேர்வு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.

தொடர்ந்து வாசிக்க

1 comment:

உலக சினிமா ரசிகன் said...

தமிழக அரசியல் சூழலுக்கு பொருத்தமான ஒரு வியட்நாம் கவிதை
வாழ்பவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
இறந்தவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்கள்
களத்தில் அணிவகுத்து நிற்கின்றன
இல்லை,மக்கள் என்றும் சரணடையப்போவதில்லை!
பழி வங்கும் நாள் வரும்.
நாள் ஏப்ரல் 13